உள்நாடு

பாராளுமன்றம் செப்டம்பர் 20 வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – ஐக்கிய இராச்சியத்தின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக இலங்கை பாராளுமன்றம் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது.

பின்னர், செப்டம்பர் 20 செவ்வாய்க்கிழமை வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

‘சவூதி நூர்’ திட்டத்தின் கீழ் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம் – சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில்

editor

தாமரை கோபுரம் நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்காக

SLPP பாராளுமன்ற உறுப்பினர் அசங்க சஜிதுடன் இணைவு!