சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் ஒத்திவைப்பு…

(UTV|COLOMBO) பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பாராளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்ததாளர்.

அரசியலமைப்பு சபை சம்பந்தமான சூடான விவாதம் இடம்பெற்றதையடுத்து பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடியமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

அதிகாரப் பகிர்வுக்கான காலம் வந்துவிட்டது – பிரதமர்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

இலங்கையில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு இழப்பீடு மறுப்பு