உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

(UTV|கொழும்பு)- பாராளுமன்றம் இன்று(06) முற்பகல் 10.30 க்கு கூடவுள்ளது.

இதன்போது விசேட வர்த்தக பொருட்கள் மீதான வரி சட்டத்தின் கீழ் வரும் சில விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை சர்ச்சைக்குரிய ´ஹதே அபே பொத´ என்ற புத்தகம் தொடர்பான இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க கல்வி மற்றும் மனித வள அபிருத்தி தொடர்பான முறைசார் மேற்பார்வை தெரிவுகுழுவும் இன்று கூடவுள்ளது.

Related posts

மிருக பலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்

தையல் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

editor

நாடு முழுவதிலுமுள்ள SATHOSA நிறுவனங்களில் CeyFish விற்பனை கூடங்கள் நிறுவப்படும் – பிரதியமைச்சர் ரத்ன கமகே

editor