சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன்போது மனு மீதான தனது தரப்பு அறிக்கையை சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சற்றுமுன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

 

 

 

 

Related posts

கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட 15 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு

வெளிநாட்டு பணத்தில், 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பு

கோட்டாபய ராஜபக்ஷ நிதி மோசடி பிரிவில் ஆஜர்