சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன்போது மனு மீதான தனது தரப்பு அறிக்கையை சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சற்றுமுன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

 

 

 

 

Related posts

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் வெளிநாடுகளுக்கு விற்கப்படாது; போலிப்பிரசாரங்களில் இதுவும் ஒன்றென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு…

4 வது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்