உள்நாடு

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

நாட்டில் நேற்று(09) ஏற்பட்ட பதற்ற நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது

Related posts

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – 10 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

editor

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

editor

மதுபான உரிமப்பத்திரதாரர்களுக்கு வரி தொடர்பாக விழிப்புணர்வுட்டுவதற்கு செயலமர்வும் ஒன்றுகூடலும் நீர்கொழும்பில் நடைபெறுகிறது

editor