சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

Related posts

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய

editor

எழுபது கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

மேலும் 26 பேர் பூரண குணம்