உள்நாடு

பாராளுமன்றத்தில் நாளை விசேட ஒத்திகை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற திறப்பு விழாவின் விசேட ஒத்திகை நாளை (02) நடைபெறவுள்ளதாக நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதவிக்காலம் நிறைவடைந்துள்ள பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை (3ஆம் திகதி) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

Related posts

தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் அனுதாபம்

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாக செயற்பட கூடாது – மனோஜ் கமகே

editor

திங்கள் முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு