உள்நாடு

பாராளுமன்றத்தில் நாளை விசேட ஒத்திகை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற திறப்பு விழாவின் விசேட ஒத்திகை நாளை (02) நடைபெறவுள்ளதாக நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதவிக்காலம் நிறைவடைந்துள்ள பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை (3ஆம் திகதி) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

Related posts

முன்பள்ளி ஆசிரியர்களது மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவியுங்கள்!

editor

மங்களூருவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கையர்கள் கைது