உள்நாடு

பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்து, பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மட்டும், அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் அதன் முன்னேற்றம் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றினார்.

Related posts

அருங்காட்சியகங்கள் மறு அறிவித்தல் வரை பூட்டு

பம்பலபிட்டியில் தீ பரவல்

மாணவர் உயிர்களைப் பாதுகாப்போம் – பல்கலைக்கழக துணை கலாசாரம் என்று அழைக்கப்படுவதை எதிர்ப்போம்!

editor