உள்நாடு

பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்து, பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மட்டும், அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் அதன் முன்னேற்றம் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றினார்.

Related posts

ஜனாதிபதி – கெஹெலிய விசேட கலந்துரையாடல்

இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை

editor

முகம் கழுவிக் கொண்டிருந்த ஒருவரை இழுத்துச் சென்ற முதலை

editor