சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்திற்கு STF பாதுகாப்பு

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலையை  அடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் பொலிஸ் விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்புக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று(03) ஆரம்பம்…

இலங்கையில் பரவிவரும் ஆபத்தான நோய்

12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்