சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தினை அவசரமாக கூட்டுமாறு ஜேவிபி கோரிக்கை…

(UTV-COLOMBO) நிலவும் அரசியல் சூழ்நிலையினை தீர்வுக்கு கொண்டுவர அவசரமாக பாராளுமன்றத்தினை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணி சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

13 மணித்தியாலங்கள் பேஸ்புக் இன்ஸ்டகிராம் செயலிழப்பு?

அங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிப்பு

பிறை தென்படவில்லை: வியாழக்கிழமை பெருநாள் என அறிவிப்பு