சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு இன்று(14) நடைபெறவுள்ள நிலையில் பாராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ், சிறப்புப் பொலிசார், கலகம் அடக்கும் பொலிசார் ஆகியோர் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றம் வரையில் குறித்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

SLFP நிருவாக சர்ச்சை: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அதிருப்தி

போதைப்பொருளுடன் மூவர் கைது

மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிடுவதற்கான வாய்ப்பு