சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு இன்று(14) நடைபெறவுள்ள நிலையில் பாராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ், சிறப்புப் பொலிசார், கலகம் அடக்கும் பொலிசார் ஆகியோர் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றம் வரையில் குறித்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

அலி ரொஷானின் வழக்கு டிசம்பர் 05ம் திகதி விசாரணைக்கு

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது

editor

சிறுவர் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்ய தனியான நீதிமன்றம்