சூடான செய்திகள் 1

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரி

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரி, முன்னாள் பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் முஸ்லிம் ‘சூபி’ எனப்படும் பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை உள்ளிட்டோரை சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் தலைவர், பிரதி சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு இன்று; பேராயர் தலைமையில் திருப்பலி

களுத்துறையில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு

மன்னர் சல்மானிடமிருந்து இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

editor