உள்நாடு

பாராளுமன்ற பேரவை இன்று கூடுகின்றது

(UTV | கொழும்பு) – 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய நிறுவப்பட்ட பாராளுமன்ற பேரவை இன்று(04) முதல் தடவையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் பாராளுமன்ற பேரவை கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் உள்ளது – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

எவன்கார்ட் வழக்கு – 5 பேர் பிணையில் விடுதலை

கொவிட் தடுப்பூசிக்கு அரசு 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்