உள்நாடு

பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை வரையில் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) -எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் இன்றைய நாடாளுமன்ற அமர்வை முன்கூட்டியே முடிப்பதற்கான பிரேரணையை சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்துள்ளார்.

பாராளுமன்றம் நாளை (6) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

Related posts

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

வீதியை புனரமைத்து தருமாறு வவுனியா, சூடுவெந்தபுலவு, மினாநகர் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

editor

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு வாரத்தில்