உள்நாடு

பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை வரையில் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) -எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் இன்றைய நாடாளுமன்ற அமர்வை முன்கூட்டியே முடிப்பதற்கான பிரேரணையை சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்துள்ளார்.

பாராளுமன்றம் நாளை (6) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

Related posts

இரணைமடு முகாமில் இருந்த 172 பே‌ர் வீடு திரும்பினர்

அரசியலமைப்பின் 21வது திருத்தம் : ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

கையடக்க தொலைபேசி பேக்கேஜ்களின் கட்டணங்கள் அதிகரிப்பு ? வௌியான தகவல்

editor