அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் தாரிக்

பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அனுராதபுர மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவில் தொழிலதிபர் தாரிக் கையெழுத்திட்டார்.

20க்கு கையுயர்த்தியவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மீண்டும் இணைத்துக் கொள்ளாது என்ற அடிப்படையில் அவரது இடத்தை பூரணப்‌படுத்த தொழிலதிபர் தாரிக் அவர்கள் ACMC சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் அனுராதபுர மாவட்ட வேட்பாளராக இன்று வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.

Related posts

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

editor

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 3 இலங்கையர் கைது

editor