சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக் குழு ஐந்திற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தெரிவுக் குழு ஐந்திற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று(09) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

சபாநாயகரின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் குறித்த குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

 

 

 

 

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனு தாக்கலின் பின்னரே திகதி – சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

தெதுரு ஓயாவில் மிதந்து வந்த சடலம் ​