சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக் குழு ஐந்திற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தெரிவுக் குழு ஐந்திற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று(09) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

சபாநாயகரின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் குறித்த குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

 

 

 

 

Related posts

பொதுமக்களுக்கு சுமையாக மின்சார கட்டணம் இருக்காது

மகிந்த தலைமையில் கலந்துரையாடல்

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டணம்