உள்நாடு

பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)- எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று(03) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபடவுள்ளது.

முற்பகல் 9 மணிக்கு விருத்தினர்களின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கவிருப்பதுடன், முதலில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரியவின் வருகையும் இடம்பெறும்.

Related posts

நீர் கட்டணங்களை செலுத்த சலுகை காலம்

நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?