சூடான செய்திகள் 1

பாராளுமன்ற குழப்பநிலை தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் அறிக்கை குறித்த குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயாகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்த குழப்பநிலை ஏற்பட்டதோடு, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது

editor

UPDATE -மரக்கன்றை நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி…

சுற்றுலாத்துறை வருமானத்தை 700 கோடி டொலர் வரை அதிகரிக்கத்திட்டம்