உள்நாடு

பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் PCR பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற ஊழியர்கள் சகலரும் இன்றும் எதிர்வரும் 19 ஆம் திகதியும் பி சி ஆர் பரிசோதனைக்குட்படத்தப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“Clean Sri lanka” திட்டம் தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு

editor

விமான நிலையங்கள் நாளை வழமைக்கு