உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு இன்று

(UTV|கொழும்பு) – 9 ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்காக நடைபெறவுள்ள பாராளுமன்ற செயலமர்வு விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்று காலை 9.00 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இன்று மற்றும் நாளை இரு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

Related posts

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ சி.ஐ.டியில்

editor

தேசிய மக்கள் சக்தி மக்களை ஏமாற்றியிருக்கிறது – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

விசேட ரயில் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor