உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 196 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவிம் மூன்று உறுப்பினர்கள் கையொப்பங்களுடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசியல் கட்சிகளிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பெயர்கள் குறித்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டியில் தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்

editor

நாளை நண்பகல் முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.1,000 வழங்கப்படாவிட்டால் போராட்டம் வேறுவிதமாக வெடிக்கும் [VIDEO]