உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது

(UTV | கொழும்பு) –   பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜகத் சமந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி ஆராச்சிக்கட்டுவவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை தாக்கியதாகவும், பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல்

பல்கலைக்கழ பரீட்சைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

“இலங்கையை யாசகம் பெறும் நாடாக மாற்றுவதற்கு தாம் தயாரில்லை” ஜனாதிபதி ரணில்