உள்நாடு

பாராளுமன்ற அமர்வு நேரத்தில் மாற்றம்

(UTV | கொழும்பு)- பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் நேரத்தை மாற்றியமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வுகள் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.30 வரை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கிய இருவர் கைது

editor

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

ஓய்வு பெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில்