விளையாட்டு

பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

(UTV |  டோக்கியோ) – ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. செப்.5 வரை நடக்கும் போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து 4,500 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர் .மாற்றுத்திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 40 ஆண்கள் , 14 பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

Related posts

வெற்றியை சுவீகரித்தது இலங்கை

அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017

ஆசியக்கிண்ணத்தினை வசப்படுத்தியது இலங்கை [UPDATE]