சூடான செய்திகள் 1

பாரளுமன்றம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-இன்று(15) காலை கூடிய பாராளுமன்ற அமர்வின் பொது நிலவிய அமைதியின்மையினை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 21ம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற நிரூபர் தெரிவித்திருந்தார்.


பாரளுமன்றம் நவம்பர் 21 வரை ஒத்திவைக்கப்படுகின்றது.

Related posts

சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை நீக்க 1,045 பணியாளர்கள்

பாராளுமன்ற திடீர் கலைப்புக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்ய முடிவு!!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை