உள்நாடுசூடான செய்திகள் 1

பாரத பிரதமர், ஜனாதிபதி கோட்டாபயவிற்கு பாராட்டு

(UTV | கொழும்பு) –  இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த உரையாடல் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய பிரதமர் கோட்டாபய ராஜபக்ஸவை தெளிவான சிந்தனையாளர் மற்றும் கடுமையாக முடிவெடுக்கக் கூடியவர் என இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடி பாராட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாய்ந்தமருது கல்முனை சவலக்கடை பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor