உள்நாடுசூடான செய்திகள் 1

பாதுகாப்பு அமைச்சின் கீழ் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

(UTV|கொழும்பு) – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நேற்றிரவு(17) குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு தடை-இடர் முகாமைத்துவ பிரிவினர்

மகிழ்ச்சிகரமான தீபாவளி வாழ்த்துக்கள் – பிரதமர்

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு