உள்நாடு

பாணின் விலையினை 50 ரூபாவினால் குறைக்க முடியும்

(UTV | கொழும்பு) –   டீசல், சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், ஒரு பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் என்.கே. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைமை

இன்றும் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு

பல்கலைக்கழக பதிவுக்கான கால எல்லை நீடிப்பு