உள்நாடு

பாடசாலையை மாலை 4 மணி வரை நடத்துங்கள்

(UTV | கொழும்பு) – பாடசாலை நேரத்தை மாலை 4 மணியாக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று (18) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், அந்த மேலதிக நேரத்தை சிறுவர்கள் விளையாட்டுக்காக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியை பார்வையிட்ட சஜித்

editor

பேரூந்துகளில் ஒலி எழுப்பத் தடை