சூடான செய்திகள் 1

பாடசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது

(UTV|COLOMBO) பதுரலிய பிரதேசத்தில் பாடசாலையொன்றிற்கு அருகில் கைக்குண்டுகளை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் 32 வயதுடைய சந்தேகநபர்  பதுரலிய ஹெடிகல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

“வெள்ளிக்கிழமையும்- உயிர்த்த ஞாயிறு தினத்தன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

புதிய உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்

தேசிய மின் கட்டமைப்பிற்கு களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரம்