உள்நாடு

பாடசாலைகள் மீளத் திறக்க தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையில் பாடசாலைகள் மீளத் திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் இல்லை என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

அரச செய்தித் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குகையிலே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிப்பு

விமானப் படையின் விமானம் விபத்து – L போட் குறித்து தகவல் வெளியிட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி இன்று விசேட அறிக்கை