உள்நாடு

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் நாளை

(UTV | கொழும்பு) –  பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை(18) இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரெரா தெரிவித்துள்ளார்

இதன்போது, எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சனின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி மனு

editor

100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி தொடர்பில் விசேட அறிவிப்பு

editor

இலங்கையில் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு எப்போதும் ஆதரவு – மத்தியூ மில்லர்.