உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் வியாழக்கிழமையுடன் (07) நிறைவடைந்தன.

மூன்றாம் தவணை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவருக்குமிடையே சந்திப்பு!

கோப் அறிக்கையும் இன்று பாராளுமன்றுக்கு

விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தெஹிவளை துப்பாக்கிதாரி பலி

editor