உள்நாடு

பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளை மறு அறித்தல் வரும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

ஜனாஸா எரிப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன், அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்