சூடான செய்திகள் 1

பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்

(UTV|COLOMBO) பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம் என பொலிஸார்  பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கி உள்ளனர்.

மேலும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குனசேகர அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது சுகயீன விடுமுறை போராட்டம்

உருளைக்கிழங்கு, வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கு குழு