சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபம் இரத்து

(UTV|COLOMBO)-பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் நிதி சேகரிப்பின் போது அந்த நடவடிக்கையை ஒழுங்குப்படுத்துவதை நோக்காக கொண்டு 2018 ஆம் ஆண்டு அமைச்சின் முன்னாள் செயலாளரினால் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டிருந்தது.

 

 

 

 

Related posts

அரசியல் தெரியாத கோட்டாபயவை அரசியலுக்கு கொண்டு வந்தமைக்கு புத்திஜீவிகள் பொறுப்புக்கூற வேண்டும்

“வெள்ளிக்கிழமையும்- உயிர்த்த ஞாயிறு தினத்தன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு