உள்நாடு

பாடசாலை வேனில் வைத்து மாணவி பாலியல் துஷ்பிரயோகம் – சாரதிக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

11 ஆண்டுகளுக்கு முன்பு பாடசாலை வேனில் வைத்து நான்காம் வகுப்பு மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக
68 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது .

இந்த வழக்கின் தீர்ப்பை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

பாடசாலை வேனின் சாரதியாகப் பணியாற்றிய ஒரு குழந்தையின் தந்தைக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000 ரூபா இழப்பீடும் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

Related posts

தனிமைப்படுத்தலில் இருந்த 180 பேர் வீட்டிற்கு

எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி – ரணில்

editor

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் பேருவளை நகர சபையின் ஆட்சியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

editor