சூடான செய்திகள் 1

பாடசாலை தவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்

(UTV|COLOMBO) பாடசாலை தவணை பரீட்சைகளை நடத்தும் நடைமுறை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதனால் பெற்றோர் எதுவித அச்சமும் இன்றி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும்படி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Related posts

மொட்டுவின் முன்னாள் எம்.பி மிலான் ஜயதிலக்க கைது

editor

யுத்த காலத்திலும் எமது நாட்டின் பொருளாதாரம் வலுவாகவே இருந்தது – தேயிலை துறையில் மாற்றம் என்கிறார் ஜனாதிபதி

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை