சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு ஆயுள்தண்டனை

(UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(13) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Related posts

நான் குற்றவாளி இல்லை – நீதிமன்றில் டயானா அறிவிப்பு.

குமார மற்றும் சமல், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகல்

கொழும்பின் சில பகுதிகளில் நாளை(02) நீர்வெட்டு