சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO) காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய ஹெட்டிபொல – மலகனே – றைகம்வத்தை பகுதியில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ள 36 வயதான பாகிஸ்தான் பிரஜை என தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்

சஜித் ஜனாதிபதி நியாயப்படுத்தி ஐ.தே.கவை அவமதிக்கின்றார் – பொன்சேகா

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு