வணிகம்

பழவகை உற்பத்தி கிராமங்கள் – தென் மாகாணத்தில் ஆரம்பம்

(UTV|COLOMBO)  பழவகை உற்பத்தி  கிராமங்களை ஆரம்பிக்கும் வேலைத் திட்டம் தென்மாகாணத்தில் தற்போது இடம்பெறுகிறது.

காலி மாவட்டத்தில் தற்சமயம் இதுபோன்ற 14 கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. மாம்பழம் டுரீயன், தோடை போன்ற பழவகைகள் இந்த கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ளளன. உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் பழமரக்கன்றுகள் விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றன.

(அரச தகவல் திணைக்களம்)

 

 

 

Related posts

பழவகைகளில் விஷ இரசாயன பொருட்கள் அடங்கியுள்ளதா? – சுகாதார அமைச்சு நடவடிக்கை

சோளச் செய்கையாளர்களுக்கு அதிகளவு அறுவடை

நுவரெலியாவில் வருடாந்த வசந்த கால கொண்டாட்டங்கள் இன்று ஆரம்பம்…