உள்நாடு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றும் வேலை நிறுத்தம்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தம் இன்று(29) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பளப் பிரச்சினையை சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அண்மைக் காலமாக பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Related posts

இன்றைய நாணய மாற்று வீதம்

இன்று முதல் மக்களுக்கு இலவசமாக அன்டிஜன் பரிசோதனை

மொட்டுவின் முன்னாள் எம்.பி மிலான் ஜயதிலக்க கைது

editor