உள்நாடு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றும் வேலை நிறுத்தம்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தம் இன்று(29) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பளப் பிரச்சினையை சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அண்மைக் காலமாக பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Related posts

ஆடை தொழிற்துறை பணியாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் வேதனம்

வீடியோ | மியன்மார் மற்றும் தாய்லாந்துக்காக எமது கடமையைச் செய்வோம் – சஜித் பிரேமதாச

editor

ஹெலிகொப்டர் விபத்து – விசாரணைக்கு விசேட குழு நியமனம்