சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சம்பள முரண்பாடுகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கம் மற்றும் நிர்வாக அதிகாரிகள் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

Related posts

“ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னரான நிலையை மீண்டும் செயற்படுத்துங்கள்” ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!

15 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை

பிறப்புச் சான்றிதழை மும்மொழிகளிலும் வழங்க நடவடிக்கை