உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

(UTV | கொழும்பு) –

2022-2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி Z -Score வெட்டுப் புள்ளிகள் இன்று காலை வெளியிடப்பட்ட நிலையில் சுமார் 166,967 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுப்பேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அந்த அடிப்படையில் இவ்வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு : நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை

Shafnee Ahamed

ஜனாதிபதி அநுரவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் பாராட்டு

editor

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் கவனத்துக்கு!

editor