உலகம்

பலஸ்தீன் மூதாட்டி மீது, இஸ்ரேல் மேற்கொண்ட கொடூரம் ..!

காசா பகுதியின் ஒரு வீட்டில், தனியாக உறங்கிக் கொண்டிருந்த, வயோதிப பாலஸ்தீனப் பெண் மீது, ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம், வெறிகொண்ட நாயை பாயச்செய்ததில், பாலஸ்தீனப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார்.

யா அல்லாஹ், அப்பாவிகளான அந்த வயோதிப முதியவர்கள் மீது, கொடூ ரத்தை பிரயோகிக்கும், அக்கிரமக்காரர்களின் பிடியிலிருந்து விடுபட நீயே அவர்களுக்கு உதவுவாயாக

 

Related posts

5 ஜி ரோபோக்களுடன் கொரோனா வைரஸ் வைத்தியசாலை

சவூதி, கத்தார், துபாய் இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இன்று புனித நோன்பு ஆரம்பம்

editor

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு