உள்நாடு

பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்று(04) சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாண பிரதேசங்களில் காலையில் பனிமூட்டம் நிலவக்கூடும் என குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை காணப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை போன்ற பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கொவிட் 19 பரம்பலின் வேகம் முன்னரை விட அதிகம்

தலைவர் யார் என்பது முக்கியமில்லை – எஸ்.எம்.மரிக்கார் எம்.பி

editor

ஓட்டமாவடி பிரதேச சபையில் கௌரவிப்பு நிகழ்வு

editor