உள்நாடு

பல கோடி தங்கத்துடன் யாழில் இருவர் கைது [PHOTO]

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் 10 கோடி பெறுமதியான தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த நபர்களிடமிருந்து சுமார் 14.35 கிலோகிராம் தங்கத்துடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் கடன்

விமான பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் தடை

வீதி ஒழுங்கு விதி மீறல்: தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு