சூடான செய்திகள் 1

பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்

(UTV|COLOMBO) எதிர்வரும் காலங்களில் தரம் 05 இற்கான புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டது!

“டுக்டுக்” முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டைகள்