உள்நாடு

பரீட்சை திகதிகள் தொடர்பிலான தீர்மானம் நாளை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 11 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2020 உயர்தரப் பரீட்சை தொடர்பான முடிவு இன்று அல்லது நாளை எட்டப்படும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

#கோட்டாகோகம தாக்குதல் : முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மொரட்டுவை மாநகர சபை ஊழியரும் கைது

தேசபந்து தென்னகோனை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற பணிப்பு

பாராளுமன்றில் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு