உள்நாடு

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிப்பு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.  

Related posts

கோடீஸ்வர வர்த்தகர் கைது – பிரபல நடிகை பியூமி ஹன்சமாலிக்கு சிக்கல்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கில்மிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!